ஸ்டார்ஹோம் : இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு எய்ட்ஸ் நோய், கழுத்து எலும்பு புற்றுநோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகள் பற்றி ஆய்வு செய்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஹரால்டு ஜீர் ஹவுன், பிரான்சின் பிரான் கோயிஸ் பாரி சினோசி, மான்டேஜனியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இவர்கள் மனிதர்களிடம் எய்ட்ஸ் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இப்பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு மொத்தம் 14 லட்சம் டாலர்கள் அதாவது ரூ.6 கோடி. இதில் பாதியை ஹவுனும், மற்றொரு பாதியை பிரான்ஸ் விஞ்ஞானிகள் இருவரும் பெறுவது குறிப்பிடத்தக்கது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply