நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நக்சலைட்டுகளின் அட்டூழியங்களை ஒடுக்க ‘கோப்ரா’ என்ற புதிய படை உருவாக்கபடுகிறது. இந்த புதிய படைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுமதியளித்ததைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை இவர்களுக்கு பயிற்சி அளிக்க வருகிறது.
பயிற்சி முழுமையடைந்தவுடன் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் அதிகமிருக்கும் ஒரிசா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவர்.
‘கோப்ரா’ படைக்குக்கான பயிற்சி மிகவும் கடுமையாக இருக்கும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் விதத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply