முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
வேண்டும் அடையாள அட்டை!

வேண்டும் அடையாள அட்டை!

மண் அள்ளும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சில சலுகைகளை செய்து தரவேண்டுமென்று தமிழ்நாடு அண் அள்ளும் இயந்திர உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
மண் அள்ளும் தொழில் புரிவோருக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும், மாவட்ட வாரியாக இரண்டு மணல் குவாரிகளை அரசு வழங்க வேண்டும். மண் மற்றும் மணல் அள்ளும் தொழிலுக்கு நலவாரியம் அரசு அமைத்துத்தர வேண்டும்.

அதோடு தமிழகத்தில் அரசு ஊராட்சி ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணிகளில் இந்தசங்கத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள், தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்டன.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.