முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

எத்தனை மேம்பாலங்கள் கட்டினால் என்ன? எப்படி போக்குவரத்தை திசை திருப்பினால் என்ன? வாகன நெரிசல் மட்டும் கட்டுக் கடங்காமல் போய் கொண்டிருக்கிறது.

அலுவலக நேரங்களில் மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளவில்லை. 10 நிமிடத்தில் ஓரிடத்தை சென்றடையலாம். ஆனால் அந்த இடத்தைச் சென்றடைய சிக்னலில் மட்டும் 20 நிமிடம் நிற்க வேண்டியதிருக்கிறது. ஆக, 30 நிமிடம் விழலுக்கு இறைத்த நீர் கதைதான்!

9.30 மணி அலுவலகத்துக்கு 7.30 மணிக்கே புறப்பட்டாக வேண்டிய கட்டாயம்.

தனியார் நிறுவன பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்!

கவனிக்குமா அரசு?






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.