பழனியில் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட உளளது. சென்ற ஆண்டு விபத்துக்கிள்ளானதால் தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது ஒரு கோடி செலவில் 8 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நிறைய பெட்டிகள் இணைக்கப்படவில்லை
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு முடியும் தருவாயில் இருக்கின்றன.
அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைக்கிறார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply