சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் திரைப்படத்தை இந்திய தணிக்கைக் குழுவின் சென்னை மண்டல அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நேற்று பார்த்தனர்.
படத்தின் எந்தக் காட்சியும் ஆபாசமாகவோ, அருவருக்கத்தக்க வகையிலோ அல்லது ஆட்சேபணைக்குரியதாகவோ இல்லை எனக் கூறி யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
படம் பார்த்த அனைவரும் படம் அருமையாக வந்திருப்பதாகவும், குடும்பத்தோடு பார்க்க வேண்டிய நல்ல படம் இது என்றும் இயக்குநர் வாசுவைப் பாராட்டினர்.
இந்தப் படம் இன்றைய சூழலுக்குத் தேவையான அருமையான ஒரு செய்தியைத் தாங்கி வந்திருப்பதாக தணிக்கைகத் குழு அதிகாரி தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய வேண்டாம் என ரஜினி கூறியதால், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமையே உலகமெங்கும் குசேலன் படம் வெளியாகிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply