“திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் தென்னிந்தியா சினிமா தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார், ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ பட நாயகி ஷாயாலி பகத்.
எஸ்.ஜே. சூர்யாவைத் தவிர அவருக்கு இங்கு யாருமே நண்பர்கள் இல்லையாம். தனக்கு காய்ச்சல் வந்த போது கூட சூர்யாதான் மருத்துவரிடம் கூட்டிச் சென்றாராம். மிக நல்ல நண்பர் என்று எஸ்.ஜே.சூர்யாவை வானளாவ புகழ்கிறார், ஷாயாலி.
இங்குள்ள நடிகைகள் வாய்ப்பு தேடி வடக்கு பக்கம் போகிறார்கள். சினிமா துறை வளரும்போது நாமும் வளருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். அதோடு தென்னிந்திய சினிமாவில் பாதுகாப்பில்லை என்கிறார்கள் இது முற்றிலும் தவறு என்கிறார். என் நண்பர் சோயிப் மாலிக்கை என்னுடன் இணைத்துப் பேசுகிறார்கள். நான் அவரும் நண்பர் மட்டுமே என்கிறார் ஷாயாலி. நம்பறோம் மேடம், நோஃபீலிங்க்ஸ்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply