முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இழுபறியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’

இழுபறியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’

ரவீந்திரன் தயாரிக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு ரூபாய் ஏழு கோடி செலவாகும் என நிர்ணயித்தார்கள். பிறகு 6 கோடி அதிகம் தேவைப்படும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவிக்க அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார், ரவீந்திரன். எல்லாம் போக இப்போது 18 கோடியில் வந்து நிற்கிறது பட்ஜெட். இதைக் கொடுத்தால்தான் படப்பிடிப்பு முடியும் என செல்வராகவன் கூறவும் பிரச்சினை, தயாரிப்பாளர் சங்கத்தில் வந்து நின்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டு பணத்தைத் தர ஒத்துக் கொண்டார், ரவீந்திரன்.

இப்போது மேலும் 3 கோடி கேட்கிறார் செல்வராகவன். தாங்க முடியலைடா சாமின்னு திரும்பவும் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போக முடிவெடுத்திருக்கிறார், ரவீந்திரன்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.