மக்களுக்காக உழைக்கும் குணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் கரண்.
தன் சொந்த மண்ணின் மீதும், ஊர் மக்கள் மீதும் மிகவும் பாசத்துடன் இருக்கும் கரணின் வாழக்கையில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடக்கின்றன. இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் கதாநாயகன் என்பது தான் இப்படத்தின் கதை!
ஷம்மு மற்றும் உதயதாரா ஆகிய 2 கதாநாயகிகள் கரணுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்கள்.
காத்தவராயனில் நிறையவே தனது நடிப்பில் மெருகேற்றியிருந்தார், கரண். மலையனிலும் அதே அளவு உழைப்பை எதிர்ப்பார்க்கலாம்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகம் ஆகிறார் எம்.கோபி.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply