சென்னை : அர்த்தனாரி என்ற பெயரில் வெளிவர இருக்கும் படத்தில் கரண் ‘அலியாக’ வந்து அசத்தப் போகிறார்.
இது குறித்து கரண் பேசுகையில், “கொக்கி’, ‘கருப்பசாமி’, ‘தீ நகர்’, ‘காத்தவராயன்’ என்று வெளிவந்த அனைத்து படங்களிலும் நான் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்தேன்.
இப்போது இயக்குநர் நந்தா பெரியசாமி ‘அர்த்தனாரி’ படத்தின் கதையைச் சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதோடு அரவாணி வேடத்தில் நடிப்பது என்பது ஒரு சவாலான விஷயம். ஒரு காலத்தில் அரவாணிகளை கேலிப் பொருளாகப் பார்த்தனர். ஆனால் இப்போது அவர்களுக்கும் சில சலுகைகள் கிடைக்கிறது. அவர்களைப் பெருமைப்படுத்தும் முயற்சியில், இப்போது சினிமா இறங்கியுள்ளது. அதில் ‘அர்த்தனாரி’ படமும் ஒன்று” என்றார்.
கரண் என்றாலே கலவையான கதாபாத்திரங்களில் வந்து அசத்துபவர் தானோ!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply