‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் இணை இயக்குநராக பணி புரிந்து கொண்டிருக்கிறார், ஐஸ்வர்யா தனுஷ். கூடிய விரைவிலேயே டைரக்டர் அவதாரமும் எடுக்க இருக்கிறாராம். அதற்கான வேலையில் முழுவீச்சுடன் இறங்கியிருக்கிறேன் என்கிறார்.
“நானும் என் தங்கையும் சின்ன வயதிலிருந்தே அப்பாவின் கடின உழைப்பைப் பார்த்திருக்கிறோம. அதனால் அதே போல் கடுமையாக உழைத்து முன்னேறனும் என்கிற எண்ணம் இருக்கு. ‘ஆயிரத்தில் ஒருவன்’ இயக்கும் செல்வராகவன் மிகவும் கண்டிப்பானவர். தெரிந்தவர்கள் ஆயிற்றே என்று தனி சலுகையெல்லாம் கொடுக்க மாட்டார். அவர் நினைத்தது திரையில் வரும் வரை விடமாட்டார். பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். இப்போ என்னோட குரு அவர்தான்.” என்கிறார்.
வாங்க ஐஸ்வர்யா திரையுலகம் உங்களையும் அரவனைத்துக் கொள்ளும்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply