சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘அரசி’ சீரியலை இதுவரை இயக்கி வந்த சமுத்திரகனி தற்போது பெரிய திரையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.
‘உன்னைச் சரணடைந்தேன்’, ‘நெறஞ்சமனசு’ மற்றும் ‘நாலோ’ என்ற தெலுங்குப் படத்தையும் இயக்கியிருக்கும் சமுத்திரகனி,.”பெரிய திரை எனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒன்றுதான்” என்கிறார்.
‘நாடோடிகள்’ என்ற படத்தை இயக்குவதோடு அதில் நடிக்கவும் போகிறாராம். ஏற்கெனவே ‘சுப்பிரமணியபுரம்’படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கியிருந்தார் இவர்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply