கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு அகிரித்துள்ளதால் விமானத்துக்கு உபயோகப்படுத்தப்படும் எரிபொருளின் விலையும் கடந்த நான்காண்டுகளில் 238 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதை சரிகட்ட விமானக் கட்டனத்தை 5 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்துள்ளது, விமான சேவை நிறுவனங்கள். இது அக்டோபர் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டில் போக்குவரத்து சேவை நிறுவனங்களுக்கு 4000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் விலையேற்றம் ஏற்பட்டால் இழப்பினை குறைக்க முடியுமே தவிர லாபம் ஈட்ட முடியாது என்கிறது, விஷயமறிந்த வட்டாரங்கள்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply