பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து கரைக மின்சார சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டு திட்டத்திற்காக இவ்விரு நிறுவனங்களும் தலா 50 சதவீதம் முதலீடு செய்கின்றன. அதாவது இதற்காக ரூ.6,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. உற்பத்தி தொடங்கிய பிறகு இந்த புதிய தொழிற்சாலை 2013ம் ஆண்டு 5,000 மெகாவாட் உற்பத்தி திறனில் கனரக மின்சார சாதனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply