வாணிபத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றது. இவர்கள் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்வதற்கு ஒரு நாள் முழுவதும் செலவாகிறது.
இதற்காகவே பாராமவுண்ட் ஏர்வேஸ் சென்னை - திருவனந்தபுரம் இடையே விமானச் சேவை அளிக்க இருக்கிறது.
இந்த விமானம் மாலை 7 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்குச் செல்லும்.
அங்கிருந்து இரவு 8.35க்கு புறப்பட்டு மீண்டும் சென்னை வந்து சேரும்.
ஏற்கெனவே காலை பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை சேவை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply