குண்டு துளைக்காத வாகனங்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கான் என்ஜினீயரிங் நிறுவனம் குண்டு துளைக்காத கார்களைத் தயாரிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கென்று அந்த நிறுவனம் பத்து கோடி முதலீடு செய்துள்ளது.
டாடா சபாரி காரை குண்டு துளைக்காத காராக மாற்றித் தருவதற்கு 30 லட்ச ரூபாய் செலவாகுமாம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் அதிகமாகிவிட்டது.
அதிகம் சம்பாதிப்பவர்கள் பாதுகாப்பு வசதிகளைச் செய்து கொள்ள சேண்டுமென்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். எனவேதான் குண்டு துளைக்காத வாகனங்களின் வரவேற்பு அதிகமாகியுள்ளது
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply